தமிழக காவல்துறை அதிகாரியான S.ராஜேஸ்வரி IPS அவர்களுக்கு சிறந்த காவல் பணிக்கான இந்திய குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நேர்மைக்கும், எளிமைக்கும் இலக்கணமாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த அமைச்சர் கக்கன் அவர்களின் பேத்தி ராஜேஸ்வரி அவர்கள். அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
Share





