மே 16 நடைபெறவுள்ள தமிழக தேர்தலில் வேறு எந்த முக்கிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல், ஆளும் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் தாம் வெல்லப்போகிறோம் என்று அதிமுக வேட்பாளர்கள் நம்புகிறார்கள். அதிமுக எந்தக் கொள்கைகளை முன்வைத்து போட்டியிடுகிறது, அதன் மேல் வைக்கப்பட்டுள்ள சில விமரிசனங்களுக்கு அதிமுக எப்படிப் பதிலளிக்கும், மக்கள் என்ன சொல்கிறார்கள் என்ற பல்வேறு கேள்விகளுக்கு, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள் C R சரஸ்வதி, துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தொழிலதிபரும் ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளருமான Ma Foi K பாண்டிய ராஜன், மற்றும் Deccan Herald பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பகவான் சிங் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி தயாரித்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.
மே 16 நடைபெறவுள்ள தமிழக தேர்தலில் வேறு எந்த முக்கிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல், ஆளும் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் தாம் வெல்லப்போகிறோம் என்று அதிமுக வேட்பாளர்கள் நம்புகிறார்கள். அதிமுக எந்தக் கொள்கைகளை முன்வைத்து போட்டியிடுகிறது, அதன் மேல் வைக்கப்பட்டுள்ள சில விமரிசனங்களுக்கு அதிமுக எப்படிப் பதிலளிக்கும், மக்கள் என்ன சொல்கிறார்கள் என்ற பல்வேறு கேள்விகளுக்கு, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள் C R சரஸ்வதி, துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தொழிலதிபரும் ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளருமான Ma Foi K பாண்டிய ராஜன், மற்றும் Deccan Herald பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பகவான் சிங் ஆகியோருடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி தயாரித்துள்ளார் குலசேகரம் சஞ்சயன்.