SKIP TO MAIN CONTENT

குழந்தைகளைத் தற்போது பாடசாலைக்கு அனுப்புவது பாதுகாப்பானதா?

cc
Source: Supplied

NSW மாநிலத்தில் இவ்வாரம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அதேவேளை விக்டோரியா மாநிலமும் இம்மாதம் 26ம் திகதி முதல் படிப்படியாக வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


Published

By Praba Maheswaran

Source: SBS



Skip to podcast episode content

NSW மாநிலத்தில் இவ்வாரம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அதேவேளை விக்டோரியா மாநிலமும் இம்மாதம் 26ம் திகதி முதல் படிப்படியாக வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


இதன் பின்னணியில் பிள்ளைகள் மீண்டும் பாடசாலைகளுக்குத் திரும்புவது தொடர்பில், NSW, VIC மாநிலங்களிலுள்ள ஆசிரியர்கள் பெற்றோர்கள் தமது கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு கலந்துரையாடல்


பங்குபற்றிய ஆசிரியர்கள்:

தவினா வேந்தன் - VIC

ராஜகிருஷ்ணர் சேகரன் - NSW

பங்கேற்ற பெற்றோர்கள்:

வேலு ராமசாமி - NSW

ராம்குமார் ஸ்ரீநிவாசன் - VIC

நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

குறிப்பு: பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த விக்டோரியா மாநிலத்தின் அறிவிப்பு இந்நிகழ்ச்சி பதிவுசெய்யப்படும்போது வெளிவரவில்லை.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now