மலேசியாவில் புதிய பிரதமராக மொகிதின் யாசின் அவர்கள் கடந்த ஞாயிறு பதவியேற்றபின்னர் அரசியலில் பல மாற்றங்கள் நடந்துவருகின்றன. இன்றைய மலேசிய அரசியல் களத்தை அலசுகிறார் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், சுயேட்சை ஊடகவியலாளருமான பெ.இராஜேந்திரன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share





