பாடசாலைக் கல்விக்கான அரசின் புதிய திட்டம் மாறுபட்ட வரவேற்பைப் பெற்றுள்ளது.அடுத்த 10 ஆண்டுகளில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 75 சதவீதத்தால் உயர்த்துவதாக அரசு உறுதியளித்தாலும், இடைக்காலத்தில் என்ன நடக்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.இது குறித்து Gareth Boreham எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.