“தற்கொலை எனும் பெயரில் ஒரு கொலை” – பார்த்தீபன்
Partheeban Source: Partheeban
தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அனிதாவின் தற்கொலையை எப்படிப் பார்கின்றீர்கள் என்று கேட்டபோது நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் இப்படிப் பதில் தந்தார். அவரோடு உரையாடியவர்: றைசெல்
Share



