இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களை முன்னெடுத்தவர் தப்லீக் ஜமாஅத் என்ற அமைப்பை சார்ந்த சஹ்றான் ஹாசிம் என்றும், அவரை விமர்சித்து காணொளிகளை வெளியிட்டுள்ள ஜெயின் மவுலானா (Zain Moulana +94 76 255 5817) சமூக சிந்தனையோடு தனது கருத்துகளைப் பகிரங்கமாக வெளியிட்டு வருபவர். நடந்த குண்டுத்தாக்குதல் குறித்து ஜெயின் மவுலானாவின் கருத்துகளைக் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





