இந்தியா நினைவுகூர மறந்த தேசியத் தலைவர்களில் முக்கியமானவர் ஜே.சி. குமரப்பா. காந்தியப் பொருளாதாரச் சித்தாந்தத்திற்கும் ஊரக மறுகட்டமைப்பிற்கும் இந்த பொருளியலாளரின் பங்களிப்பிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு.காந்திக்கே பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தவர் ஜே. சி. குமரப்பா. இந்த தலைமுறை மறந்த மாபெரும் தமிழர். அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
இந்தியா நினைவுகூர மறந்த தேசியத் தலைவர்களில் முக்கியமானவர் ஜே.சி. குமரப்பா. காந்தியப் பொருளாதாரச் சித்தாந்தத்திற்கும் ஊரக மறுகட்டமைப்பிற்கும் இந்த பொருளியலாளரின் பங்களிப்பிற்கு வரலாற்றில் தனியிடம் உண்டு.காந்திக்கே பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தவர் ஜே. சி. குமரப்பா. இந்த தலைமுறை மறந்த மாபெரும் தமிழர். அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.