“ஜல்லிக்கட்டுத்தடை குறித்த கோபம் மட்டுமே போராட்டத்திற்கு காரணமல்ல”
A.R.Venkatachalapathy Source: A.R.Venkatachalapathy
ஜல்லிகட்டு மீதான தடையை எதிர்த்து இளைஞர்கள் தற்போது போராட்டத்தில் குதித்திருந்தாலும், வேறு பல சமூக, அரசியல் காரணங்கள் அவர்களை ஆத்திரமடைய வைத்திருந்தன என்கிறார் Madras Institute of Development Studies எனும் நிறுவனத்தில் பணியாற்றும் சமூகவியல் பேராசிரியர் A.R.வெங்கடாசலபதி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



