தமிழ்நாட்டில் கடைசியாக காங்கிரஸ் கட்சியின் அரசை தலைமை ஏற்று நடத்தியவர் K.பக்தவத்சலம் அவர்கள். அவரின் 120ஆவது பிறந்த தினம் எதிர்வரும் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த பெருமைகளை காலத்துளி நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் திருவாரூரில் இயங்கும் தமிழக மத்திய பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் தங்க ஜெயராமன் அவர்கள்.
தமிழ்நாட்டில் கடைசியாக காங்கிரஸ் கட்சியின் அரசை தலைமை ஏற்று நடத்தியவர் K.பக்தவத்சலம் அவர்கள். அவரின் 120ஆவது பிறந்த தினம் எதிர்வரும் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த பெருமைகளை காலத்துளி நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் திருவாரூரில் இயங்கும் தமிழக மத்திய பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் தங்க ஜெயராமன் அவர்கள்.