தேவகி கருணாகரன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களில் பிரபலமான ஒருவர். அவரது ‘காலத்தால் கரையாத நினைவுகள்’ சிறுகதையை ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன். கூடவே தேவகி கருணாகரன் அவர்களின் கருத்துக்கள்.
Share
LIVE, FREE and EXCLUSIVE

Published
By Renuka
Source: SBS
Share this with family and friends

