"காலத்தின் விளிம்பில்" – பாவண்ணனின் சிறுகதை

Source: SBS
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் பாவண்ணன் எழுதிய "காலத்தின் விளிம்பில்" எனும் சிறுகதையை நாம் இங்கே ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன். கூடவே பாவண்ணன் அவர்களின் கருத்துக்கள்.
Share



