"கடைசி சொத்து" - சிறுகதை

Source: SBS
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அரவிந்த் குமார் எழுதிய "கடைசி சொத்து" எனும் சிறுகதையை நாம் இங்கே ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன். கூடவே அரவிந்த் குமார் அவர்களின் கருத்துக்கள்.
Share



