ஆழியாள் என்று இலக்கியதளத்தில் அறியப்படும் மதுபாஷினி அவர்களின் சமீபத்திய பங்களிப்பு “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” எனும் கவிதைத் தொகுப்பு (அணங்கு பெண்ணியப் பதிப்பகம்). தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைத் தொகுப்பு நூலிலிருந்து John Louis Clark அவர்களின் “காக்கைச் சிறகுகள்” எனும்கவிதையை நமக்காக வாசிக்கிறார் ஆழியாள்.
Share





