தமிழை அரியணையில் அமர்த்தியவன்!

Parithimar Kalaignar
Source: SBS Tamil

தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராச்சியாளர்! தன்னால் தமிழ் வாழ வேண்டும் என்ற உணர்வாளர். சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தமது வடமொழிப் பெயரை 'பரிதிமாற் கலைஞன்' எனத் தனித் தமிழ்ப் பெயராக்கி கொண்ட பின்னரும், `திராவிட சாஸ்திரி என விடாது புகழப்பட்டவர். அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.


Published

By Raysel

Source: SBS



Share this with family and friends


தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராச்சியாளர்! தன்னால் தமிழ் வாழ வேண்டும் என்ற உணர்வாளர். சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தமது வடமொழிப் பெயரை 'பரிதிமாற் கலைஞன்' எனத் தனித் தமிழ்ப் பெயராக்கி கொண்ட பின்னரும், `திராவிட சாஸ்திரி என விடாது புகழப்பட்டவர். அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now