தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" பாடல் நாமறிவோம். ஆனால் அந்த பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்கள் பற்றி அறிவோம். “காலத்துளி” நிகழ்ச்சி வழி அவர் குறித்த் தகவலை முன்வைக்கிறார் றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




