கலைத்தந்தை என்று அழைக்கப்பட்ட கருமுத்து தியாகராஜன் தமிழ் பற்றாளர். அவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இதன் காரணமாகத் தூய தமிழில் தமிழ்நாடு என்னும் நாளிதழைப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.அவர் குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends

