SKIP TO MAIN CONTENT

“பகுதி நேர முஸ்லிம்” - கவிதைக்கு கவிக்கோ தரும் விளக்கம்!

Kaviko segment.jpg

உடலால் மறைந்தாலும், தமிழ் கவிதை வாழும்வரை வாழ்வார் எனும் தகமை கொண்ட பெரும் கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவர் மறையும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2013) சிட்னி வந்திருந்தபோது “கவிதையும் கவிஞரும்” பகுதியில் “பகுதி நேர முஸ்லிம்” எனும் தனது கவிதை குறித்து கவிக்கோ வழங்கிய விளக்கம். இது மறுபதிவு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


Published

By Raysel

Source: SBS


Skip to podcast episode content

உடலால் மறைந்தாலும், தமிழ் கவிதை வாழும்வரை வாழ்வார் எனும் தகமை கொண்ட பெரும் கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவர் மறையும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2013) சிட்னி வந்திருந்தபோது “கவிதையும் கவிஞரும்” பகுதியில் “பகுதி நேர முஸ்லிம்” எனும் தனது கவிதை குறித்து கவிக்கோ வழங்கிய விளக்கம். இது மறுபதிவு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now