கடந்த வருட இறுதியில், ரெஜித்குமார் என்பவர், தனக்குப் பணிக்கப்பட்ட ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக ஆஸ்திரேலியா வந்திருந்தார். அந்தப் பணி என்ன என்பதை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார். ரெஜித்குமாருடனான நேர்காணலின் முதல் பாகம் இது. இரண்டாம் பாகம்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/mnnnmtu-cemmaiyaannnaal-mntirngkll-teevaiyillai?language=ta