காதல் - சாதி - பேய் - தெய்வம்!

Source: Flickr
சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. சாதி மாறி திருமணம் செய்யும்போது அது சமூகத்தையும் தாண்டி பேய் தெய்வம் என்று வாழ்வியல் கூறுகளிலும் தாக்கம் செய்கிறது என்று விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். “காதலும் சாதியும்” தொடரின் ஒன்பதாம் பகுதி. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share



