Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மகா சிவராத்திரி ஸ்பெஷல் “திருஆலங்காடு பேய்பாட்டு” உருவானது எப்படி?

PHOTO-2024-03-11-21-22-40.jpg

நாதமுனி காயத்ரி பரத் அவர்கள் “கனா கண்டேன்” நிகழ்ச்சி மூலம் நமது SBS- நேயர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் ஒரு கர்நாடக இசைக் கலைஞர்; மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற AWMA – Australian Women in Music விருதுகளில் இந்திய இசையின் பிரதிநிதியாக பணியாற்றியவர்; "யோகினி இன் மை மியூசிக்" என்ற நினைவுக் குறிப்பை எழுதியவர். அவரின் சமீபத்திய இசை வெளியீடு – மகா சிவராத்திரி ஸ்பெஷல் – “திருஆலங்காடு பேய்பாட்டு”. அது குறித்து காயத்ரி அவர்கள் விளக்கி பாடுகிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


Published

By Raysel

Source: SBS


Share this with family and friends


நாதமுனி காயத்ரி பரத் அவர்கள் “கனா கண்டேன்” நிகழ்ச்சி மூலம் நமது SBS- நேயர்களுக்கு நன்கு அறிமுகமானார். இவர் ஒரு கர்நாடக இசைக் கலைஞர்; மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற AWMA – Australian Women in Music விருதுகளில் இந்திய இசையின் பிரதிநிதியாக பணியாற்றியவர்; "யோகினி இன் மை மியூசிக்" என்ற நினைவுக் குறிப்பை எழுதியவர். அவரின் சமீபத்திய இசை வெளியீடு – மகா சிவராத்திரி ஸ்பெஷல் – “திருஆலங்காடு பேய்பாட்டு”. அது குறித்து காயத்ரி அவர்கள் விளக்கி பாடுகிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now