“ராஜபக்ச அரசில் நாங்கள் இணைந்தால் நல்லதே நடக்கும்”

Source: Kanthakumar
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்து வழி நடத்தும் புதிய அரசில் நாங்கள் இணைந்தால் தமிழ்மக்களுக்கு நல்லதே நடக்கும் என்று வாதிடுகிறார் EPDP கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share



