கொரோனா வைரஸ் காரணமாக நம்மில் பலரும் வீடுகளில் முடங்கிப்போயுள்ளோம். இவ்வேளையில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்று விளக்குகிறார் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற வழக்கறிஞர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share





