Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நாட்டில் புதிதாகக் குடியேறியவர்களை முதலாளிகள் ஏமாற்றுகிறார்களா?

restaurant

Source: Pixabay -public domain

மேற்கு சிட்னி புறநகர்ப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு, முறையாக சரியான அளவு சம்பளம் வழங்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புறநகர்ப் பகுதிகளில், வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்கள் மற்றும் ஆங்கில மொழிப்புலமை இல்லாதவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அவர்கள் இலகுவாக சுரண்டப்படுகிறார்கள் என்று பலர் கவலை கொண்டுள்ளார்கள். இது குறித்து Rashida Yosufzai எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now