உலகில் முதன் முறையாக மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற ரீதியில் ஒரு நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த சிலி நாட்டின் அதிபர் Salvador Allende ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
உலகில் முதன் முறையாக மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற ரீதியில் ஒரு நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்த சிலி நாட்டின் அதிபர் Salvador Allende ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.