குத்துப் பாடல்களுக்கு அதிக கவனம் செலுத்துவது ஏன்?

Source: hindu
தென்னிந்தியாவின் பிரபல பாடலாசிரியர்களில் முக்கியமானவர் விவேகா. நீ வருவாய் என திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான விவேகா தற்போது இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள அதேநேரம் வசனகர்த்தாவாகவும் செயற்படுகிறார். அவருடன் ஒரு சந்திப்பு. பாகம்-01
Share



