மெல்பேர்னில் காரால் மோதி தாக்குதல்- மூவர் பலி- 29 பேர் காயம்- நடந்தது என்ன?

AAP

AAP Source: AAP

மெல்பேர்ன் நகரின் மையப் பகுதி என்று சொல்லக்கூடிய Bourke Street ற்கு அருகில் கார் ஒன்று பாதசாரிகள் மேல் வேண்டுமென்றே மோதியதில் மூவர் மரணமடைந்துள்ள அதேநேரம் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை சம்பவ இடத்திலிருந்து வழங்குகிறார் றேனுகா.T


 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now