SKIP TO MAIN CONTENT

தவறுதலாக வைப்புச்செய்யப்பட்ட பணத்தைக் கையாடிய வழக்கு: இந்தியருக்கு சிறை

A prisoner behind bars with hands cuffed
Credit: Caspar Benson/Getty Images/fStop

கிரிப்டோ நிறுவனம் தவறுதலாக வைப்புச்செய்த பணத்தை தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஜதீந்தர் சிங்கிற்கு விக்டோரிய நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS


Skip to podcast episode content

கிரிப்டோ நிறுவனம் தவறுதலாக வைப்புச்செய்த பணத்தை தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஜதீந்தர் சிங்கிற்கு விக்டோரிய நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now