நவீன கருத்தடை முறைகளினால் பெண்கள் பெறும் பயன்கள்

Source: Getty
குடும்பத்திட்டமிடல் மற்றும் நவீன கருத்தடைகளுக்கான அணுகல் பற்றிய நான்கு நாள் மாநாடு ரூவாண்டாவில் நடைபெறுகிறது. பெண்களை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட FP2020 எனும் அமைப்பு இதனை ஒழுங்கு செய்துள்ளது. இதுபற்றி Sunil Awasthi தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



