ஜனவரி 1ம் திகதியிலிருந்து புதிதாகக் குடியேறி வருவோர் Dole எனப்படும் அரச கொடுப்பனவுகளை பெற 4 வருடங்கள் வரை காத்திருக்கவேண்டும். இது பற்றி Sonja Heydeman தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share
LIVE, FREE and EXCLUSIVE

Published
By Praba Maheswaran
Source: SBS
Share this with family and friends


