புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அந்நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள், அதனைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சையை ஊக்குவிப்பதற்குமான நோக்குடன் Fabruary மாதம் 4ம் திகதி World cancer day - உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. உலக புற்றுநோய் தினத்தினை முன்னிட்டு, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமதி கல்யாணி மணி அவர்களின் அனுபவத்தினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அந்நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள், அதனைக் கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சையை ஊக்குவிப்பதற்குமான நோக்குடன் Fabruary மாதம் 4ம் திகதி World cancer day - உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. உலக புற்றுநோய் தினத்தினை முன்னிட்டு, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமதி கல்யாணி மணி அவர்களின் அனுபவத்தினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.