தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். நாம் பாரதி என்றழைக்கும் சுப்ரமணிய பாரதியின் நண்பர்தான் சோமசுந்தர பாரதியார். பாரதி போன்று தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்தவர்தான் சத்தியானந்த சோமசுந்தரன். அவர் எப்படி சோமசுந்தர பாரதி ஆனார்? காலத்துளி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.
தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். நாம் பாரதி என்றழைக்கும் சுப்ரமணிய பாரதியின் நண்பர்தான் சோமசுந்தர பாரதியார். பாரதி போன்று தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்தவர்தான் சத்தியானந்த சோமசுந்தரன். அவர் எப்படி சோமசுந்தர பாரதி ஆனார்? காலத்துளி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.