நீலாம்பிகை அம்மையார் - தமிழ் தேசியத்தின் தாய்

Dhamu

Dhamu Source: Dhamu

பெரியாரைப் ‘பெரியார்’ என்று முதன் முதலில் அழைத்தவர்; தமிழகத்தில் திராவிட இயக்கத்துக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர்; சம்ஸ்கிருதம்-ஹிந்தி போன்ற மொழிகளை மேலாதிக்கத்தின் அடையாளமாகப் பார்த்ததோடு, அவற்றின் மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்தவர்தான், நீலாம்பிகை அம்மையார் (1903 – 1945). அது மட்டுமல்ல, தமிழருக்குத் தனிநாடு தேவை என்ற கோரிக்கைக்கு அச்சாரமாக இருந்தவர் அவர். நீலாம்பிகை அம்மையார் குறித்த தமிழ் தடம் நிகழ்ச்சியை வழங்குகிறார், முனைவர் தாமு.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now