பாலர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்க எதுவாக, புதிய பாடத்திட்டத்தை உருவாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்த மேலதிக விபரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர், Federation of NSW Community Languages Schools என்ற அமைப்பின் உப தலைவர் திரு திருநந்தக்குமார் மற்றும், அந்த அமைப்பின் தலைவர் திரு. Albert Vella, OAM. அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.