Norfolk தீவில் புகலிடம் கோருவோர் குடியமர்த்தப்படுவார்களா?

AAP

AAP Source: AAP

Norfolk தீவு ஆஸ்திரேலியாவின் NSW மாநிலத்தின் ஒரு பகுதியாக விரைவில் இணைக்கப்படவுள்ளது. ஆனால் சுயாட்சி கொண்ட இந்த Norfolk தீவின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. இந்த தீவில் புகலிடம் கோருவோரை கொண்டுசெல்லலாம் என்ற யோசனை முன்வைக்கபடுகிறது. இந்த தீவின் மக்கள் இப்படியான யோசனையை முன்வைக்க என்ன காரணம்? விளக்குகிறார் இரா. சத்யநாதன்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now