தமிழ்நாட்டில் சுவாதி கொலைவழக்கில் சுவாதியை கொலை செய்ததாக போலீசார் கூறிவந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் இதை நம்ப முடியாது என்கிறார் ராம்குமாரை கடந்த வாரம் சிறையில் சந்தித்துப் பேசிய முன்னாள் நீதிபதியும், ராம்குமாருக்கு சட்ட ஆலோசனை வழங்கிவந்தவருமான S P ராமராஜ் அவர்கள்.
தமிழ்நாட்டில் சுவாதி கொலைவழக்கில் சுவாதியை கொலை செய்ததாக போலீசார் கூறிவந்த ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் இதை நம்ப முடியாது என்கிறார் ராம்குமாரை கடந்த வாரம் சிறையில் சந்தித்துப் பேசிய முன்னாள் நீதிபதியும், ராம்குமாருக்கு சட்ட ஆலோசனை வழங்கிவந்தவருமான S P ராமராஜ் அவர்கள்.