15 வயதை அடைவதற்கு முன்னரே ஆறில் ஒரு பெண்ணும், ஒன்பதில் ஒரு ஆணும் வன்முறை அல்லது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதாக புதிய அறிக்கை ஓன்று தெரிவித்துள்ளது. இதுபற்றி Dubravka Voloder மற்றும் Evan Young தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share





