படகு மூலம் கனடா செல்லப் புறப்பட்ட 304 தமிழ் புகலிடக் கோரிக்கையாளார்கள் சென்ற படகு கடலில் தத்தளித்தபோது அவர்களை ஜப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்றி, அவர்கள் காப்பாற்றப்பட்டு, தற்போது வியட்நாமில் இடைக்கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அப்படித் தங்க வைக்கப்பட்டிருக்கும் வினோ என்பவரிடம், இந்தப் புகலிடக் கோரிக்கையாளார்களின் தற்போதைய நிலை என்ன என்று கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
——-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





