SKIP TO MAIN CONTENT

“தமிழினி 'ஒரு கூர் வாளின் நிழலில்' எழுதவில்லை”

Jeyakumar
Jeyakumar Source: Jeyakumar

ஒரு கூர் வாளின் நிழலில்' எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது.தனது ஊர், பள்ளிப் பருவம், அக்காலங்களில் நடந்த போராட்டம், தான் புலியாக மாறியது, இறுதிப்போர், புனர்வாழ்வு முகாம் என்று பல விடயங்கள் அந்த நூலில் பதியப்பட்டுள்ளன. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது தான் என்று ஒரு பகுதியினர் வாதிட,இடைச் செருகல்கள் நிறைய சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது தமிழினி எழுதியதாக இருக்காது என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள். இந்த சர்ச்சை தொடர்பில் சிட்னியில் பிரபலமான பாலா சுதர்சன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.


Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS



Skip to podcast episode content

ஒரு கூர் வாளின் நிழலில்' எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது.தனது ஊர், பள்ளிப் பருவம், அக்காலங்களில் நடந்த போராட்டம், தான் புலியாக மாறியது, இறுதிப்போர், புனர்வாழ்வு முகாம் என்று பல விடயங்கள் அந்த நூலில் பதியப்பட்டுள்ளன. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது தான் என்று ஒரு பகுதியினர் வாதிட,இடைச் செருகல்கள் நிறைய சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது தமிழினி எழுதியதாக இருக்காது என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள். இந்த சர்ச்சை தொடர்பில் சிட்னியில் பிரபலமான பாலா சுதர்சன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.



Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now