SKIP TO MAIN CONTENT

இவர் என் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் – MGR

PK.jpg
Pattukottai Kalyanasuntharam

தமிழ் திரை வானில் கருத்துச் சூரியனாக வலம் வந்தவர் கவிஞர் “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம். பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பாடல் மூலம் நேரடி வர்ணனையாக தந்தவர். என் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று வர்ணித்தவர் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள். “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.


Published

By Raysel

Source: SBS


Skip to podcast episode content

தமிழ் திரை வானில் கருத்துச் சூரியனாக வலம் வந்தவர் கவிஞர் “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம். பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பாடல் மூலம் நேரடி வர்ணனையாக தந்தவர். என் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று வர்ணித்தவர் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள். “பட்டுக்கோட்டை” கல்யாணசுந்தரம் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now