கலைஞருக்கும், வாஜ்பாய்க்கும் அஞ்சலி செலுத்த மறுப்பது சரியா?

Source: Nilanthan
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூடாது என்று சில தமிழர்கள் சமூக ஊடகங்களில் கருத்துபதிவிட்டுவருகின்றனர். இந்த கருத்து ஏற்கக்கூடிய ஒன்றா? அலசுகிறார் இலங்கையில் வாழும் அரசியல் விமர்சகர் நிலாந்தன் அவர்கள்.
Share



