1788 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் சிட்னியில் தரையிறங்கிய போது, பெமுல்வே (Pemulwuy) என்ற பூர்வீகக்குடி மனிதர், அவர்களுக்கு எதிராகப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் தொடுத்தவர்.
ஆங்கிலத்தில் Amelia Dunn எழுதிய பெமுல்வே அவர்களின் கதையைத் தமிழில் சொல்கிறார் குலசேகரம் சஞ்சயன்.