Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“எங்களை நாடு கடத்த வேண்டாம்” - இரு புகலிடக்கோரிக்கையாளர்கள் கண்ணீர்

Thesamananthan Bhavanandan (left); Vigneswaran Jeyanthan (right)

Thesamananthan Bhavanandan (left); Vigneswaran Jeyanthan (right) Source: Thesamananthan Bhavanandan and Vigneswaran Jeyanthan

இலங்கையிலிருந்து புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருந்த விக்னேஷ்வரன் ஜெயந்தன், மற்றும் தேசமனந்தன் பவானந்தன் ஆகிய இருவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்ற உத்தரவை உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.


Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


இலங்கையிலிருந்து புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருந்த விக்னேஷ்வரன் ஜெயந்தன், மற்றும் தேசமனந்தன் பவானந்தன் ஆகிய இருவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்ற உத்தரவை உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.


இவர்கள் இருவரும் தமது கதைகளை குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now