ஈழ மண்ணை இசையால் நனைத்த குரல் ஓய்ந்தது!

SG.Shanthan

SG.Shanthan Source: SG.Shanthan

ஈழத்தின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான எஸ்.ஜி. சாந்தன் காலமானார்.சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். எஸ்.ஜி. சாந்தன் குறித்த சிறப்பு விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now