“சுஜாதாவின் அறிவியல் நாவல்களில் எதிர்காலவியலும் மனித சிக்கல்களும்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள பேராசிரியர் மணிமேகலை, தமிழ் இலக்கியத்தில் அறிவியல் என்ற தலைப்பில் ஒரு தொடரை வழங்குகிறார். அதன் இரண்டாவது நிகழ்ச்சியில், “நீதி இலக்கியத்தில் அறிவியல்.”நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.
Share





