ஈகைத் திருநாள் (ரமதான்) உணர்த்தும் அரத்தங்களையும், இந்த பெருநாளின் முக்கியத்துவத்தையும் எளிய தமிழில் விளக்கி சிறப்புச் சிந்தனையை முன்வைக்கிறார் மெல்பன் நகரிலிருந்து திருமதி ஜசீமா ரஷீக் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share
LIVE, FREE and EXCLUSIVE

Published
By Raysel
Source: SBS
Share this with family and friends

