தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக விமானத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளர் Jasmine Pilbrow மீதான வழக்கு விசாரணை இன்று மெல்பேர்ணில் Broadmeadows Magistrates நீதிமன்றில் நடைபெற்றது. இது தொடர்பில் அகதிகள் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.குமாருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக விமானத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளர் Jasmine Pilbrow மீதான வழக்கு விசாரணை இன்று மெல்பேர்ணில் Broadmeadows Magistrates நீதிமன்றில் நடைபெற்றது. இது தொடர்பில் அகதிகள் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.குமாருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.