மானஸ் தீவு தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் தங்களை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்; அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்படி பல தகவல்களைத் திரட்டி, அவைகளை விளக்கி நம் முன்வைக்கிறார் முனைவர் பாலா விக்னேஸ்வரன்.
மானஸ் தீவு தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் தங்களை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்; அவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்படி பல தகவல்களைத் திரட்டி, அவைகளை விளக்கி நம் முன்வைக்கிறார் முனைவர் பாலா விக்னேஸ்வரன்.