மே 18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவுகூரும் வகையில் இரத்தான நிகழ்வை தமிழ் மகளிர் அபிவிருத்திக் குழு நாடு தழுவிய ரீதியில் நடத்துகின்றது. இது தொடர்பில் விளக்கமளிக்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த திருமதி விஜி தயானந்தன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
மே 18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவுகூரும் வகையில் இரத்தான நிகழ்வை தமிழ் மகளிர் அபிவிருத்திக் குழு நாடு தழுவிய ரீதியில் நடத்துகின்றது. இது தொடர்பில் விளக்கமளிக்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த திருமதி விஜி தயானந்தன். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.