கொரோனா வைரஸ் COVID-19 தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் சொந்த வீடுகளில் வசிப்பவர்களையா வாடகை வீடுகளில் வசிப்பவர்களையா அதிகம் பாதித்துள்ளது என்று அண்மையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடன் வாங்கி அடமானத்துடன் வீடு வாங்கியிருப்பவர்களை விட, வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அதிகளவு நிதி மற்றும் மன அழுத்தத்தை அனுபவிப்பதாக அந்த ஆராய்ச்சி முடிவு காட்டுகிறது.
ஆதரவு நடவடிக்கைகள் இருந்தாலும், சில நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும், பலர் அடிப்படை செலவுகளை ஈடுகட்ட கடன் வாங்கத் தள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து Cassandra Bain மற்றும் Stephanie Corsetti எழுதிய ஒரு விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





